அறுவை சிகிச்சை

கோழிக்கோடு: தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கிளம்பிய புகாரால் இந்தியாவின் கேரள மாநிலம், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லண்டன்: லண்டனில் நடந்த வாள்வீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த 14 வயது சிறுவனின் விவரங்களை வெளியிட்ட பிரிட்டிஷ் காவல்துறையினர், சந்தேக நபர் மீது கொலைக் குற்றச்சாட்டுடன் மற்ற குற்றச்சாட்டுகளும் சாட்டப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அபுதாபி: அறுவை சிகிச்சை ஒன்றரை மணிநேரமாக நடந்ததை அடுத்து 63 வயது மாது ஒருவரின் கருமுட்டையிலிருந்து 30.5 கிலோகிராம் கட்டியை அபுதாபி மருத்துவர்கள் அகற்றினர்.
புதுவை: உடல் பருமனை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையின்போது புதுவையைச் சேர்ந்த 26 வயதான ஹேமச்சந்திரன் என்ற இளையர் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.